Month: August 2025

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வந்த பெண் ஓய்வு நாட்களில் வேறு இடத்தில் ஒளிவுமறைவாக வேலை செய்ததால் ரூ. 9 லட்சம் அபராதம்

சிங்கப்பூரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வரும் பிடோ எர்லிண்டா ஒகாம்போ என்ற பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் S$13,000 (தோராயமாக ரூ.8.8 லட்சம்)…

நாளை புறப்படுகிறார்: பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்….

பெய்ஜிங் : பிரதமர் மோடி 4 நாட்கள் பயணமாக நாளை (ஆகஸ்டு 29) வெளிநாடு பயணமாகிறார். அவரது இந்திய பயணம், ஜப்பான் மற்றும் சீனாவுக்கு செல்லும் வகையில்…

‘ஆபாச நடத்தை’ தொடர்பான புகார்களை அடுத்து பெண்களை ‘பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக’ கேரள எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது சமூக ஊடகங்கள் மூலம் பெண்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இதனால் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்…

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது! மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: ரஜினி நடித்துள்ள கூலி படத்துக்கு யு/ஏ சான்று கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. ‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில்,…

எங்க ஊரு சொர்க்க பூமிங்க… .இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…! டிரெண்டிங்கான கூமாபட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.10கோடி ஒதுக்கீடு…

சென்னை; எங்க ஊரு சொர்க்க பூமிங்க”….இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…! என சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான கூமாபட்டி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ.10கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.…

‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் மூளையை தின்னும்…

சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம்…

அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது, கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். மத்தியஅரசு…

சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேர பாதுகாப்பு – சனி, ஞாயிறுகளில் கடலில் கரைப்பு…

சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் இந்த சிலைகள் சனி,…

பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு டிச.31ம் தேதி வரை நீட்டிப்பு! மத்திய அரசு உத்தரவு!!

டெல்லி : பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள தற்காலிக விலக்கு டிசம்பர்.31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பருத்திக்கான இறக்குமதி வரி…