Month: August 2025

கள ஆய்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயண தேதிகள் அறிவிப்பு….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திருப்பூர், கோவை இரண்டு நாள் பயணத் திட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் இறுதியில் அவரது கோவை பயணத்திட்டம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,…

ஓரணியில் திரண்டு கூடி கொள்ளையடிக்கவா? சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்! சீமான் கெஞ்சல்…

மதுரை: சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள் என மதுரை மறைமாவட்ட பேராயரிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். இதை செய்தி யாளர்களிடமும் தெரிவித்துள்ளார்.…

அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை – முதலமைச்சர் ரூ.1 கோடி நிதிஉதவி அறிவிப்பு…

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில், தகராறை தட்டிக்கேட்க சென்ற போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்! அதிகாரிகளுக்கு துணைமுதல்வர் உதயநிதி அறிவுரை…

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு துணைமுதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகள் விழிப்புணர்வோடு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. வடகிழக்கு…

கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2000 இடங்களுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள சுமார் 2000 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள்…

உத்தரகாண்ட் மேகவெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச்சரி – 4 பேர் பலி , 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்… வீடியோக்கள்

ராஞ்சி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட…

எழும்பூரில் இருந்து உயர்நீதிமன்றம் வரை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு முடிவு…

சென்னை: எழும்பூரில் இருந்து உயர்நீதிமன்றம் வரை‘யிலான ஈவேரா சாலையை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்குள்…

தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்…

சென்னை: தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி…

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை வெளியிட உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் ஏடிஆர் மனு…

டெல்லி: பீகாரில் போலி வாக்காளர்கள என களையெடுக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் விவரங்களை வெளியிட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) புதிய மனு…

உத்தரகாசி மேக வெடிப்பு… 4 பேர் பலி… 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை… வீடுகள், ஹோட்டல்கள் அடித்துச் சென்றன…

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பில் இதுவரை 4 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது, மேலும் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. கங்கோத்ரி தாம் செல்லும்…