Month: August 2025

‘பேச்சுக்கே இடமில்லை… அதிரடி தான்’ தெருநாய்கள் குறித்த வழக்கில் குட் பேட் அக்லி-யை மேற்கோள்காட்டிய நீதிபதி

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவம் மற்றும்…

கர்நாடகா : அமைச்சர் கே.என். ராஜண்ணா ராஜினாமா… கட்சிக்கு எதிரான கருத்துக்களால் சலசலப்பு…

கர்நாடக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்த தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து…

மைசூர் தசரா : திருவிழாவில் பங்கேற்கும் யானைகளின் எடைப் பரிசோதனை மும்முரம்

5360 கிலோ எடையுள்ள அபிமன்யு யானை இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்த 9 தசரா யானைகளின் எடைப் பரிசோதனை திங்கள்கிழமை…

பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது…

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) சமீபத்தில் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்தது என்று நாசாவின் science.nasa.gov வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து வெறும் 4…

எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு இன்றுமுதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன்…

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட்.(M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (11.08.2025) தொடங்கி உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார். 2025-26ஆம் கல்வியாண்டிற்கான…

தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல்காந்தி உள்பட இண்டியா பிளாக் எம்.பி.க்கள் கைது ? வீடியோ

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் இருந்து இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி…

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு! மாநகராட்சி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை…

எம்.பி.க்களுக்கான விசாலமான அறைகளைக்கொண்ட 25அடுக்கு மாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

சென்னை: நாடாளுமன்ற எம்.பி.க்களின் வசதிக்காக 5 படுக்கை அறைகளை கொண்ட விசாலமான மற்றும் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 25 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டுக்கு…

முதலீடுகளை ஈர்க்க மீண்டும் வெளிநாடு பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் இறுதியில் மீண்டும் வெளிநாடு பயணமாகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. யுகே, ஜெர்மனி உள்பட…

11வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! அரசு மெத்தனம் – பல அரசியல் கட்சிகள் ஆதரவு…!

சென்னை: குப்பை அள்ளும் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து, சென்னையில் உள்ள 4 மண்டல தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையோரத்தில் இரவு…