’நீங்கள் மாவட்ட ஆட்சியா் என்னும் உயா் பதவியில் இருக்கிறீா்கள், ஆனால் பாலாறு மாசுபடுவதைத் தடுக்க தவறிவிட்டீர்கள்! உச்சநீதிமன்றம் அதிருப்தி
டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், 3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் நடவடிக்கை மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர்.…