Month: August 2025

79-வது சுதந்திர தின விழா: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 79வது சுதந்திர தினவிழாவையொட்டி, சென்னை ஜார்கோட்டையில் உள்ள கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 79-வது சுதந்திர…

79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…. வீடியோ

டெல்லி: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, செங்கோட்டையில் 12வது முறையான இன்று காலை கொடியேற்றினார். அப்போது அவர் மூவர்ண நிற ஸ்டோலுடன் கூடிய…

ஆசிரியர் தகுதி தேர்வு 2025 தேதி மாற்றம்! – விவரம்!

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி தேர்வு நவம்பர் 15, 16ந்தேதிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

ஆளுநர் தேநீர் விருந்து…! தவெக தலைவர் விஜய் கலந்துகொள்வாரா?

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற காரணமாக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகரும் தமிழக…

ஆளுநர் தேநீர் விருந்து…! தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தை தமிழ்நாடுஅரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற…

79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியகொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி, இன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வீரவணக்கம் செய்கிறார். பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக டெல்லி…

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,…

பீகார் SIR: ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்திய…

வங்கி காசோலை தீர்வு செயல்பாட்டில் மாறுதல்… சில மணி நேரங்களில் கணக்கில் வரவு வைக்க ஆர்.பி.ஐ. சுற்றறிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அக்டோபர் 4 முதல் சில மணி நேரங்களுக்குள் வங்கி காசோலைகள் தீர்வு செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. தற்போது இதற்கு இரண்டு…

ஆகஸ்ட் 14 : வன்முறையைக் கட்டவிழ்த்த அதே உணர்வுடன் பாரதம் நினைவு கூர்கிறது… பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் ஆளுநர் ரவி சர்ச்சைப் பதிவு

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் இன்று (ஆகஸ்ட் 14) தனது சுதந்திர தினத்தை கொண்டாடி…