Month: August 2025

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை;’ திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி…

சென்னை அண்ணாசாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியில் சைதாப்பேட்டை முதல்…

வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் சுரங்க பாதையை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி….

சென்னை: வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் பகுதி போஜராஜன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதையை துணைமுதல்வர் உதயநிதி இன்று திறந்து வைத்தார். சென்னை…

ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம்! அரசாணை வெளியீடு…

சென்னை: ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு குறைக்கடத்தி மிஷன் 2030 (TNSM 2030) இன் கீழ்,…

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்! விவரம்…

விழுப்புரம்: பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்டு 17ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இதில் அன்புமணி…

இங்கிலாந்தில் சிக்கன்குனியா அதிகரிப்பு… நோய் பரவலுக்கு காரணமென்ன ?

இங்கிலாந்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிக்கன்குனியா நோய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் 73 பேருக்கு சிக்கன்குனியா…

21ந்தேதி மதுரை தவெக மாநாடு: “ராணுவக் கட்டுப்பாட்டுடன்” ஒழுங்கையும், பாதுகாப்பையும் கடைப்பிடிக்க தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்…

சென்னை: தவெக 2வது மாநில மாநாடு வரும் 21ந்ந்தேதி மதுரையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு முடிந்த பிறகு வீடு திரும்பும்போதும், அனைத்துத் தொண்டர்களும்…

தனியார் நிறுவனத்தின் சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

சென்னை: சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் தொழில்துறை நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சி, வேலூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட…

விருதுநகரில் அமையும் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: விருதுநகரில் அமையும் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. தமிழ்நாடு அரசு ரூ.437 கோடியில் விருதுநகர் ஜவுளி பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்கான…

‘வங்கக்கடலில் புதிதாக  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி  வலுவடைந்தது – தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..

சென்னை: ‘வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என,…