Month: August 2025

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான…

கொடிகட்டி பறக்கும் போதைபொருள் விற்பனை! வடசென்னையில் 5 பேர் கைது!

சென்னை; சென்னையில் போதை பொருள் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில், வடசென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் சமீப காலமாக…

பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்…

சென்னை: பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 27ந்தேதி ராகுலுடன் ஸ்டாலினும் யாத்திரையில் பங்கேற்பார் என…

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கைது செய்தது இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு…

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை தற்போதைய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு அதிரடியாக கைது செய்துள்ளது. இது இலங்கை அரசியலில் பரபரப்பை…

சென்னையில் பரிதாபம்: மின்சார பாய்ந்த மழைநீரில் சிக்கி தூய்மை பணியாளர் மரணம்…

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதலே மழை பெய்து வரும் நிலையில், அதிகாலையிலேயே தூய்மை பணிக்கு வந்த இளம்பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மின்சார பாய்ந்த மழைநீரில் சிக்கி…

பிகார் SIR: விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

டெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்‘ என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 65 லட்சம்…

“நான் தனி ஆள் இல்ல… கடல்!” மதுரை மாநாடு  செல்ஃபி வீடியோவை பகிர்ந்து தவெக தலைவர் விஜய் அகங்காரம்… வீடியோ

சென்னை; “நான் தனி ஆள் இல்ல… கடல்!” என மதுரை மாநாடு செல்ஃபி வீடியோவை பகிர்ந்த தவெக தலைவர் விஜய் அகங்காரமாக பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சிகளின்…

அமித்ஷா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார் கருணாநிதிக்கு நெருக்கமான திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்…

நெல்லை: பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க நெல்லை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நெருக்கமானவரும், திமுக…

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை அதிகரிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு தொகையை அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

அமலுக்கு வந்தது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா! குடியரசு தலைவர் ஒப்புதல்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, ஆன்லைன்…