Month: July 2025

உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நீதிமன்றத்தில் ஆஜர்….

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது…

1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திருவாரூரில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்

திருவாரூர்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று காலை வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மேற்கொண்டார்.…

கோவில் நிதியில் கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? எடப்பாடிக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி

சென்னை: கோவில் நிதியில் மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? என முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் சேகர்பாபு, அறியாமை இருளில்…

திருவாரூரில் 5 கி.மீ தூரம் நடந்து சென்று கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

திருவாரூர்: இரண்டு நாள் பயணமாக திருவாரூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருவாரூரில் 5 கி.மீ தூரம் நடந்து சென்று கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.…

பரந்தூர் விமான நிலையத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்…

காஞ்சிபுரம்: பிரமாண்டமாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்துக்காக, அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பறிமுதல் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதாக மக்கள் புகார்…

நாடு முழுவதும் ஜூலை 28ந்தேதி நடைபெறுகிறது சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு..!

டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 28ந்தேதி நடைபெறுகிறது சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பதிவு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்ற நிலையில், தேர்வு ஜூலை…

ரூ.5 கோடி கேட்டு நோட்டீஸ்: மீண்டும் சட்ட சிக்கலில் நயன்தாராவின் ஆவணப்படம்!

சென்னை: பிரபல நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் மீண்டும் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த முறை சந்திரமுகி படத்தயாரிப்பு நிறுவனம், ரூ.5 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி…

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் இதுவரை 38 ஆயிரத்து 35 வீடுகள் கட்டப்பட்டுள்ளன! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் இதுவரை 38 ஆயிரத்து 35 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மீதமுள்ள வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன தமிழ்நாடு அரசு…

பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 21ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 21ந்தேதி வரை நீட்டிப்பு செய்து…