உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நீதிமன்றத்தில் ஆஜர்….
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது…