Month: July 2025

58பேரை பலி கொண்ட கோவை குண்டுவெடிப்பு யங்கரவாதிகள் ‘ஆபரேஷன் அறம்’ மூலம் கைது! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: 58பேரை பலிகொண்ட கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் குற்றவாளிகளான பயங்கரவாதிகள் 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வருவாய் துறை செயலாளர் அமுதா உள்பட 5ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருவாய் துறை செயலாளர் அமுதா உள்பட 5ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினர். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடலூர்…

தரமற்ற சாலைகள் அமைத்தால் அதற்கான நிதிஇழப்பை அதிகாரிகள் மற்றும் காண்டிராக்டர்களிடம் வசூலிக்க வேண்டும்! உயர்நிதிமன்றம் விமர்சனம்…

மதுரை: பலகோடி ரூபாய் முறைகேடு செய்யவே தமிழ்நாட்டில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் தரமற்ற சாலைகளுக்கு அதிகாரிகளே…

குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு…

சென்னை: குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவிட்டுள்ளார். அத்துடன் குன்றக்குடி அடிகளார் பெரியார், கலைஞர் மற்றும் அண்ணாவுடன் இருக்கும் புகைப்படத்தையும்…

315வது ஜெயந்தி விழா: மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: வீரன் அழகுமுத்துக்கோன் 315வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வீரன்முத்து கோன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியிலும் விழா நடைபெற்று…

சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் பூசாரி கைது

ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் 27 வயதான திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் கோயில் பூசாரி மீது வழக்குப்…

கோயில் நிதியில் கல்லூரி தொடங்க எதிர்ப்பா? எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்…

சென்னை: கோயில் நிதியில் கல்லூரி தொடங்குவதில் சதி நடப்பதாகவும், அரசு, அரசு பணத்தில்தான் கல்லூரி தொடங்க வேண்டும் என்று திமுக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்த விவகாரம்,…

அதிமுக எம்எல்ஏக்களே கல்லூரிகள் கேட்டுள்ளனர்! எடப்பாடியின் கோவில் நிதியில் கல்லூரிகள் விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு பதில்…

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களே அறநிலையத்துறை சார்பில், கல்லூரிகள் கேட்டுள்ளனர் என எடப்பாடியின் அறநிலையத்துறை கல்லூரிகள் விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன்…

ரூ. 32 கோடி மதிப்பீட்டில் பூங்கா மற்றும் நூலகங்களை புதுப்பிக்கும் சிஎம்டிஏ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை கேகே நகரில் உள்ள சிவன் பூங்காவை புதுப்பித்தல், மூன்று நூலகங்களை ‘முதல்வர் படைப்பகம்’ என மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.31.97 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இந்து சமய…

ஆகஸ்ட் 1 முதல் கனடா மீது 35% வரி விதிப்பு தொடர்பான கடிதத்தை அனுப்பினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25% கூடுதல் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இந்த வர்த்த விவகாரம்…