Month: July 2025

3935 காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி: தொடங்கியது டி.என்.பி.எஸ்.சி குரூப்4 தேர்வு!

சென்னை: இன்று மாநிலம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு தொடங்கி உள்ளது. இந்த தேர்வு வாயிலாக சுமார் 3935 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு சுமார்…

மறக்க முடியாத முத்துக்குமார்….

மறக்க முடியாத முத்துக்குமார்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… யார் எப்படி ஆளாவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதற்கு எல்லார் வாழ்விலும்…

நாளை டி.என்.பி.எஸ்.சி தேர்வு: தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் விவரம்…

சென்னை: நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதையொட்டி, தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை…

தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத மணல் மற்றும் குல் குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.…

‘என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது’! ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ். தனது மகன் அன்புமணி மீது குற்றம் சாட்டியுள்ளார். பாமகவில் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும்,…

தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி! காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற ரூ.2.15 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி கழக நிர்வாகத்தினரிடம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம்

சென்னை: குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப்4 தேர்வு நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டதில் போலி விண்ணப்பங்கள்! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.1000 இலவசமாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களில் போலி விண்ணப்பங்கள் நடமாடுவ தாக தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்களுக்கு…

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை! பாட்டாளி சொந்தங்களுக்கு அன்புமணி கடிதம்!

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அன்புமணி உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில், என் உயிரினும்…

தி.மு.க. அரசை கண்டித்து 16-ந்தேதி திருவண்ணாமலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்! எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து வரும் 16ந்தேதி திருவண்ணாமலையில், அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான…