Month: July 2025

நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிய தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ்…

தஞ்சையில் சோகம்: குளத்தில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் பலி – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…

சென்னை: தஞ்சையில்குளத்தில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகி உள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மாணவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள…

கைகள் கட்டப்பட்ட ஒருவர் எப்படி தூக்கில் தொங்க முடியும்? தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை கேள்வி…

சென்னை: கைகள் கட்டப்பட்ட ஒருவர், Chair இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை…

64.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் 7 விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணைமுதல்வர் உதயநிதி…

சென்னை: தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதி, ரூ. 64.43 கோடி மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள 7 விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு காணொளி காட்சி மூலம்…

குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்! டி.என்.பி.எஸ்.சி. தலைவர் உறுதி…

சென்னை: இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நான்காம் நிலை…

‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரணம்: கொளத்தூர் துணைஆணையர் பணிகளை மேற்கொள்ள தடை – மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னை: தலைநகர் சென்னையில், திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்மமான முறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர்…

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500, பொய் வாக்குறுதிகளை வழங்கியது திமுக! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்…

விழுப்புரம்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500 வழங்கப்படும் என்றும், திமுக அரசு பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியது என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக…

தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது ‘யுனெஸ்கோ’..

சென்னை: தமிழ்நாட்டின் வரலாற்று அதிசயங்களில் ஒற்றான செஞ்சிக்கோட்டையை ‘யுனெஸ்கோ.’ உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது. இது தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட…

பராமரிப்பு பணி: பழனி மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை….

திண்டுக்கல்: பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 15ந்தேதி…

அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்துக்கு யார் காரணம்? முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்…

டெல்லி: 241பேரை கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான…