Month: July 2025

20ந்தேதி விழுப்புரத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம்! பாமக தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு…

சென்னை: ஜூலை 20ல் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் பாமக சார்பில் விழுப்புரத்தில், நடைபெறுகிறது, உங்களுக்காக காத்திருப்பேன் என பாமக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவரான அன்புமணி அழைப்பு…

உங்களுடன் ஸ்டாலின்: மயிலாடுதுறை மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய இன்று மாலை ரயில்மூலம் புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு நாள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று மாலை ரயில்மூலம் புறப்படுகிறார். முதல்வர் ஸ்டாலின்,…

‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’: ஜூலை 24 முதல் 2வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்று தொகுதிவாரியாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வரும் 24ந்தேதி ( ஜூலை…

மறைந்த லேடி சூப்பர்ஸ்டார் சரோஜாதேவி உடல் பெங்களூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது…

பெங்களூரில் வசித்து வந்த அபிநயா சரஸ்வதி, ‘கன்னடத்து பைங்கிளி’ என பல புனைப்பெயர்களால் அறியப்பட்ட கன்னடத்தின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகை பி. சரோஜாதேவியின் உடல் பொதுமக்கள்…

கோயில் கொண்ட சிலை…! ஏழுமலை வெங்கடேசன்

கோயில் கொண்ட சிலை… இந்திய திரையுலக ஜாம்பவன் வி.சாந்தாராம் அவர்களால், ‘’உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அற்புதமான நடிகை’’ என்று பெருமையாக பேசப்பட்டவர்…. அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்படும் சரோஜாதேவி……

திமுக அரசின் செய்தி தொடர்பாளராக அமுதா, பேடி உள்பட 4ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…

சென்னை: தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய…

திருபுவனம் எஸ்பி உள்பட மாநிலம் முழுவதும் 40 காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்..!

சென்னை: தமிழகத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட…

17 சீன போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறல்…

தைவான் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகத் தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MND) தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை காலை 6 மணி நிலவரப்படி (உள்ளூர்…

விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு புறப்பட்டனர் சுபான்ஷூ சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்..!

புளோரிடா: ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் விண்வெளிக்கு சென்று ஆய்வு செய்து வந்த நிலையில், அவர்களி பயணம்…

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் மேலும் 3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்..! பிரதமர் மோடி…

டெல்லி: ரோஜ்கர் மேளா திட்டத்திகீழ் 51ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கா நியமன கடிதங்களை வழங்கிய பிரதமர் மோடி, மேலும், 3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.…