தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்! அண்ணாமலை நம்பிக்கை…
நாமக்கல்: அதிமுக பாஜக “கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்” என்று கூறியதுடன், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்…
நாமக்கல்: அதிமுக பாஜக “கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்” என்று கூறியதுடன், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.முத்து மறைவிற்கு, துணைமுதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் மாநில…
கொல்கத்தா: ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ மோசடி தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மோசடி தொடர்பான…
சென்னை: மறைந்த மு.க. முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்து மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல்…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை குற்றவாளியை கைது செய்யாத நிலையில், அதிமுக தரப்பில், தேசிய மகளிர்…
சென்னை: மறைந்த மு.க.முத்துவின் உடல், அவர் பிறந்த இடமான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி…
சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் இதுவரை 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு…
சென்னை: சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், அண்ணன் மறைவு தன்னை இடியெனத் தாக்கியது என குறிப்பிட்டுள்ளார்.…
திருச்சி: கடந்த 2018ம் ஆண்டு திருச்சியில் நாதக, மதிமுக இடையே ஏற்பட்ட விமான நிலைய மோதல் வழக்கில் இருந்து திருச்சி மாவட்ட நீதிமன்றம், நாதக தலைவர் சீமான்…
சென்னை: ராணுவ வீரர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை உருவாக்கி உள்ளது சென்னை ஐஐடி. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் சுமார் ரூ.2.50…