Month: July 2025

தாய்லாந்து – கம்போடியா இடையே 5வது நாளாக மோதல்… சீனாவின் ஒத்துழைப்புடன் சமரச முயற்சியில் இறங்கினார் டிரம்ப்…

தாய்லாந்து – கம்போடியா இடையே 5வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.…

2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனை! தமிழ்நாடு அரசு

சென்னை: 2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனையை முழுமையாக கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கா…

12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திறன் இடைவெளியே காரணம் : TCS CEO தகவல்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது, இது சுமார் 12,000 பேரின் வேலைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. AI…

அதிமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு எம்.பிக்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்பு

டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு எம்.பி.க்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்கிறார்கள். ஏற்கவே திமுக மற்றும் மநீம எம்.பி.க்கள் கடந்த 25ந்தேதி பதவி ஏற்ற…

நாடு முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர் பயணம்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் போன்றவைகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது, முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர்…

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !

சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு என தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான…

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்ப…

இன்று காலை 10  மணி வரை தமிழகத்தின் 4 மாவடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை 4 தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம்,…

இன்று செங்கல்பட்டு மாட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு இன்றூ செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலில் ங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும்…