Month: July 2025

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தப்படுகிறது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, அரதன்படி இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.…

வைகோவின் முன்னாள் உதவியாளர்  கைதுக்கு கடும் கண்ட்னம்

சென்னை வைகோவின் முன்னாள் உதவியாளர் அருணகிரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அருணகிரி 60 நீண்ட காலமாக வைகோவின்…

ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கிய சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்

டாக்கா வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 6 மாத சிறை தண்டனை அளித்துள்ளது. கடந்த 2024 ஆகஸ்ட் 5 அன்று, ஊரடங்கு…

விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாட்டு நேரத்தில் உதவாத மத்திய அரசு :ராகுல் காந்தி

டெல்லி ராகுல் காந்தி மத்திய அர்சு விவசாயிகளுக்கு உரத் தட்டு.ப்பாட்டு நேரத்தில் உதவிவில்லை எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு…

தலாய் லாமாவின் வாரிசு அறிவிப்பு : சீனா நிராகரிப்பு

தர்மசாலா தலாய் லாமா தனது வாரிசு குறித்த அறிவிப்பு வெளியிட்டதை சீனா நிராகரித்துள்ளது/ கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அண்டை நாடான திபெத் சீனாவின்…

கட்டணத்தை இரு மடங்காக்கும்  ஊபர், ஓலா நிறுவனங்கள் : பயணிகள் அதிர்ச்சி

மும்பை ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை இருமடங்காக்க அரசு அனுமதி அளித்துள்ளது/ நாளுக்கு நாள் ஓலா, ஊபர் செயலிகள் மூலமாக வாகனங்களை புக் செய்து பயணிப்பவர்கள்…

இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக மின் வாரியம், “சென்னையில் 03.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பகுஜன் சமாஜ் கட்சி தவெக கொடி குறித்து புதிய மனு தாக்கல்

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி தவெல கொடி குறித்து புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது/ பிரபல திரை நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற…

மழை நீர் தேங்கியதால் மின்சாரம் தாக்கி மாணவர் மரணம்

சென்னை திருவொற்றியூர் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு 12 ஆம் வகுப்பு மாணவர் உயீரிழந்துள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான்தெருவை சேர்ந்தவர் அல்தாப்.…