Month: June 2025

தேர்தல் கூட்டணி குறித்து காலம் வரும்போது பதில் சொல்கிறேன்! பிரேமலதா….

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து காலம் வரும்போது பதில் சொல்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பயணித்து வந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா…

டிக் டாக் பிரபலம் கபீப் லாம் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்…

சமூக ஊடகங்களில் பிரபலமானவரும் டிக் டாக்கில் 16.3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான கபீப் லாம் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியுரிமை கொள்கை காரணமாக அமெரிக்காவில் இருந்து…

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: ஜூன் 12ந்தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், குழந்தை தொழிலாளர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க…

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை தடுப்பதில் அதிகாரிகள் மெத்தனம்! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை தடுப்பதில் அதிகாரிகள் மெத்தனத்துடன் நடந்து கொள்வதும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரிகளை கடுமையாக சாடி உள்ளது.. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: வெளிப்படையான விவாதத்திற்கு பிரதமர் தயாரா? காங்கிரஸ் கேள்வி

பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த பல்வேறு நாடுகளுக்குச் சென்ற அனைத்துக் கட்சிக் குழு உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ்,…

நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் – காலை உணவுத் திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது! என…

சென்னையில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை; சென்னையின் முக்கிய பகுதியான வடபழனியில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் பலஅடுக்கு கட்டிடத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளதாக…

மும்பையில் ஒரு சதுர அடிக்கு ₹ 2.45 லட்சம் என மொத்தம் ₹ 226 கோடி மதிப்பில் இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள வீட்டை வாங்கிய பிரபலம்…

இந்தியாவில் அதிக சொத்து மதிப்புள்ள நபர்கள் அதிக மதிப்புள்ள இடங்களில் வீடுகளை வாங்குவதை பொழுபோக்காகக் கொண்டுள்ளனர். மும்பையின் ஒர்லி பகுதியில் ஸ்ரீ நமன் குழுமம் கட்டிவரும் நமன்…

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 3 பேர் பலி…

விருதுநகர்: விருதுநகர் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்…

சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளன. தமிழ்நாட்டில்…