Month: June 2025

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது! வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை: டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என்று கூறி. போராட்டத்தில் ஈடுபட்ட ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து…

ஓ.பன்னீர்செல்வம் மீது இதுவரை அதிமுக கொறடா புகார் தரவில்லை! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, அவர்மீதான…

ரீல்களை அளந்து விடுவதுதான் அரைவேக்காட்டுத்தனம்,   துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமி!

சென்னை: ரீல்களை அளந்து விடுவதுதான் அரைவேக்காட்டுத்தனம்; தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி…

மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்! தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பல்வேறு முடிவுற்ற திட்டபணிகளை தொடங்கி வைத்தும், புதிய…

மதுரை முருக பக்தர்கள் மாநாடு: அறுபடை முரகன் வீடுகள் கண்காட்சி தொடங்கியது…

மதுரை: மதுரையில் வருகிற 22-ந்தேதி நடைபெறுவதையொட்டி, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகன் வீடு கண்காட்சி இன்று மேதாளம் பூஜை புனஸ்காரத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சர்…

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை! ஈரான்

டெக்ரான்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை…

ஜூன் 26-ல் சென்னை சாலையோர விற்பனை மண்டல குழுவுக்கான தேர்தல் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், தேர்தல் மூலம் அமைதியான முறையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு விற்பனைக் குழுவைத் தேர்ந்தெடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தீர்மானித்துள்ளது. இதையடுத்து…

2027 மார்ச் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு…

சென்னை: 2027 மார்ச் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மத்தியஅரசின்…

இஸ்ரேலிய மூன்று மாடி ட்ரோன் உற்பத்தி பட்டறை தெஹ்ரானில் கண்டுபிடிப்பு! ஈரான் அதிர்ச்சி….

டெக்ரான்: இஸ்ரேலிய மூன்று மாடி ட்ரோன் உற்பத்தி பட்டறை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஈரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் நடத்திய இன்றைய வான்வெளி…

சென்னையில் நடைபெற்ற ‘லோக் அதாலத்’தில் 1.12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு, ரூ.632 கோடி நிவாரணம்

சென்னை: சென்னையில் நடைபெற்ற ‘லோக் அதாலத்’தில் ஒரே நாளில் சென்னையில் நடைபெற்ற ‘லோக் அதாலத்’தில் 1.12 லட்சம் வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டதுடன், அதன்மூலம் ரூ.632 கோடி…