Month: June 2025

ஆலந்தூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: ஆலந்தூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னையில்…

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காவல்துறையினர் கடும் கெடுபிடி…. பொதுமக்கள் அதிருப்தி….

மதுரை: மதுரையில் நடைபெறும் பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கெடுபிடித்து செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.…

ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சரியே! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்…

சென்னை: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை , அவர்மீதான நடவடிக்கை சரிதான் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சத்து வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சத்து வழங்கும் தமிழக அரசின் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…

வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்க நடவடிக்கை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது…

ராமாபுரம் விபத்து: மெட்ரோ பணிகளை மேற்கொண்டு வரும் L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம்….

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், கவனக்குறைவாக பணி செய்த L&T நிறுவனத்திற்கு மெட்ரோ ரயில்நிர்வாகம்…

பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றுள்ள…

அகமதாபாத் விமான விபத்து: இதுவரை 187 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு….

அகமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்தில் பலியானோரில், 187 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, குஜராத் மாநில அமைச்சர்…

கீழடி தமிழர் தாய்மடி! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கீழடி தமிழர் தாய்மடி; தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி…

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

சென்னை: தமிழகத்தில்ன் மீன்பிடி தடை காலம் முடிவடைந்து கடந்த சில நாட்களாகத்தான் தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில், அவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி…