அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு!
சென்னை: அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு பல சலுகைகளை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு பல சலுகைகளை…
சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் 9 பெட்டி (9 CAR RAKE) புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி (12 CAR RAKE) ரயில்களாக மாற்றம்…
சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் தலைவராக இருந்து கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 1ஆம் நாள், உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார்.…
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின்…
டெல்லி: 2026 முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டு வாரியம்…
சென்னை: தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ள 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன. 2025/26ம்…
வேலூர்: வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.…
காட்பாடி: வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் கூலி வேலை செய்யும் பெண் ஒருவர், அரசு வேலை வேண்டிய மனு கொடுத்தார். அவரது மனுவை…
சென்னை: தமிழ்நாட்டில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கு…
கேரள முதல்வர் பினராயி விஜயன், சங் பரிவார் அரசாங்கம் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) அரசியலமைப்பை அகற்ற முயற்சிப்பதால், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கடுமையாக…