Month: May 2025

தெருநாய்கள் தொல்லை: இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

கோழிக்கோடு மருத்துவமனையில் வெடிசத்தத்துடன் தீ விபத்து – 4 நோயாளிகள் உயிரிழப்பு.

கேரளா: கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீடீரென ஏற்பட்ட வெடிப்பால் ஏற்பட்ட தீ புகை சம்பவத்தில் குறைந்தது 4 பேர் பலி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழிக்கோடு…

அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு…

சகாயம் ஐஏஎஸ்-க்கான பாதுகாப்பு வாபஸ் ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: மதுரை கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது! அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்…

சென்னை: தி.மு.க ஆட்சிக்கு வந்து இந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ…

கோவா பயங்கரம்: கோவில் ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாப பலி; 50 பேர் காயம்

பனாஜி: கோவாவில் ஷிர்கான் கோயில் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இநத் சம்பவம்…

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சோழர்கள் வரலாறு திட்டமிட்டு மறைப்பு! நடிகர் மாதவன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு ‘பாடத்திட்டத்தில் சோழர்கள் வரலாற்றை திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள்’, 2,400 ஆண்டுகள் நீடித்த சோழப் பேரரசு பற்றிய தகவல்கள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இல்லை. என நடிகர் மாதவன்…

ரூ. 988 கோடி மோசடி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மே…

முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘ ஜாதி சான்றிதழ் வழங்கும் முன்பு முழுமையான விசாரணை நடத்தி, அதன்பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை…

வாக்காளர் பட்டியலில் இறப்பு பதிவு தரவைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

டில்லி: அகில இந்திய தேர்தல் ஆணையம் இப்போது வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் இறப்பு பதிவு தரவைப் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.…