Month: May 2025

குற்றவாளிகள் வழுக்கி விழுந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும்! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில், குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளிகள் வழுக்கி விழுந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும்…

ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழா நடத்தியது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு! அமைச்சர் கோவி. செழியன் காட்டம்…

சென்னை: ஊழல் துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழா நடத்திய கவர்னரின் செயல் கண்டனத்துக்கு உரியருது என்றும், இது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கடுமையாக…

தஞ்சை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

தஞ்சாவூர்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சென்னையில் பல பகுதிகளில்…

ஜூன் 2ந்தேதி பள்ளிகள் திறப்பு – துணைத்தேர்வுகள் விவரம்! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு எப்போது? என்பது குறித்தும், பள்ளிகள்…

தமிழ்நாட்டில் இனிமேல் திராவிட மாடல் ஆட்சி தான்! ஊட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

ஊட்டி: தமிழ்நாட்டில் இனிமேல் திராவிட மாடல் ஆட்சி தான் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், 2026 மட்டுமல்ல 2031, 36 எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி…

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 10ம்வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்ட சில நிமிடங்களில்…

சிவகங்கை மாவட்டம் முதலிடம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலைவ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 4,917 பள்ளிகள் 100%…

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: பிரபல பல்கலைக்கழகமான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுஉள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமலாக தமிழ்நாட்டின் கல்விநிறுவனங்கள் உள்பட பல முக்கிய…

மீண்டும் பரபரக்கும் சென்னை: டாஸ்மாக் அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடுகள் என பல இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு…

சென்னை: ரூ.1000 கோடி அளவில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், இன்று மீண்டும் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் சில முக்கிய அதிகாரிகள் வீடுகள்,…

இன்று வெளியாகிறது 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இன்று காலை 9 மணிக்கு 10ம்…