Month: May 2025

வரம்பை மீறுகிறது இடி: ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறையின் டாஸ்மாக் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை…

சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறை தனது வரம்பை மீறுகிறது என உச்சநீதிமன்ற…

அடுத்த 10 நாட்களில் 300 மி.மீட்டர் மழை பெய்யும்! வெதர்மேன் பிரதீப்ஜான் எச்சரிக்கை…

சென்னை: அடுத்த 10 நாட்களில் 300 மி.மீட்டர் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப்ஜான் எச்சரிக்கை செய்துள்ளார். சில பகுதிகளில் 24மணி நேரத்தில்…

அறிவாலயத்தில் ரெய்டு நடத்தபோது நீங்கள் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எடப்பாடி எதிர்கேள்வி….

சென்னை: எடப்பாடியை புலிக்கேசி என விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது,…

ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறிவர்: டெல்லி செல்லும் முதல்வரை விமர்சித்த எடப்பாடிக்கு காட்டமான பதிலடி..

சென்னை: ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறிவர் தன்னை சொல்ல நா கூசவில்லையா என முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி…

ஆபரேஷன் சிந்தூர்: திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு இன்று வெளிநாடு பயணம்..!

சென்னை: ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிநாடுகளுக்கு விளக்கும் வகையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு இன்று தனது வெளிநாடு பயணத்தை தொடங்குகிறது. மினி சுவிட்சர்லாந்து…

மாணவர்கள், இளைஞர், இளைஞிகள் கவனத்திற்கு: ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.10ஆயிரம் அபராதம்!

சென்னை: ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுவாக சென்னை உள்பட பல பகுதிகளில்…

தங்க நகை அடகுக்கு கடும் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம்…

சென்னை: தங்க நகை அடகுக்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சாமானியர்களின்…

வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து உபரி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப…

சென்னை திருவிக நகர் பகுதி திமுக பெண் கவுன்சிலர் திமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: சென்னை திருவிக நகர் பகுதி திமுக பெண் கவுன்சிலர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீதான கட்டப்பஞ்சாயந்து, மாமல் வசூலிப்பு என ஏராளமான புகார்கள் எதிரொலியாக…

துணைவேந்தர் நியமனம் விவகாரம்: உயர்நீதிமன்ற இடைக்கால தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

சென்னை: துணைவேந்தர் நியமனம் விவகாரம் தொடர்பான தமிழ்நாட்டு அரசின் சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை விதித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக அறிவித்து உள்ளது.…