Month: May 2025

தமிழ்நாட்டில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரி உயர்வு! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..

சென்னை; தமிழ்நாட்டில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டும், எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக அரசு ஏழை மக்களை…

நிதி ஆயோக் என்பது ‘அயோக்கிய அமைப்பு’ – மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்…

டெல்லி; நிதி ஆயோக் என்பது ‘அயோக்ய அமைப்பு’ என்று இன்று நடைபெறும் கூட்டம் மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’ என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக…

பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் கூட்டம் தொடங்கியது – பினராயி விஜயன், மம்தா, சித்தாராமையா புறக்கணிப்பு…

டில்லி: டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட…

அரபிக்கடலில் தாழ்வு மண்டலம்: 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை : அரபிக்கடலில் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால்,கடல் சீற்றத்தடன காணப்படும் என்பதால், 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டு உள்ளது.…

137பொறியியல் கல்லூரிகளுடன் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப மையம் ஒப்பந்தம்! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த…

100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் குளறுபடி குறித்து குறித்து புகார் அளிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை; 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் குளறுபடி குறித்து குறித்து புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, புகார் தெரிவிக்க…

சீல் செய்யப்பட்ட பானத்தில் கண்ணாடி துண்டு- பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி! நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்திய சென்னை சம்பவம்

சென்னை; சீல் செய்யப்பட்ட பானத்தில் கண்ணாடி துண்டு கிடந்ததை தெரியாமல் அதை அருந்திய இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி…

சிறுபான்மையினர் சொந்த தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன் கொடுக்க தயாராக உள்ளது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் சொந்த தொழில் செய்யும் சிறுபான்மையினரை, தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ள தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு ரூ.30லட்சம் வரை கடன் வழங்க தயாராக உள்ளது.…

24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

டெல்லி: தென்மேற்கு பருவமழை அடுத்த 24மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 28வரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடரும்…

கர்நாடகாவில் பரபரப்பு: பிணையில் வெளியே வந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் நடத்திய ரோடு ஷோ!

பெங்களூரு: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கர்நாடகா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்வபட்டவர்கள் பிணையில் வெளியே வந்தபோது, அவர்கள் கார், பைக்குகளில் ஆடம்பரமாக நடத்திய…