Month: May 2025

புடினுக்கு பைத்தியம் முற்றிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்… ரஷ்யா மீதான தடைகளை அதிகரிக்க முடிவு…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் “முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்!” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் மீது ‘இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய’ ட்ரோன் தாக்குதலை…

கொட்டி தீர்க்கும் கனமழை: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

கோவை: கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில்…

அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்தே ஸ்டாலின் டெல்லி சென்றார்! எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் விமர்சனம்

பொள்ளாச்சி: அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்துதான், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றதுடன், அங்கு பிரதமரை தனியாக சந்தித்து பேசினார் என எதிர்க்கட்சி தலைவர்…

திருநங்கையர்கள் வாழ்வில் ஒளியேற்றிய திராவிட மாடல் அரசு! தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை: 4ஆண்டு திமுக ஆட்சியில், திருநங்கையர்கள் வாழ்வாதாரம் காக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு திருநங்கையர்களுக்காக செயல்படுத்திவரும்…

பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட அதிகம்! குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகர்: உலகெங்கிலும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகம் என மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் மாநில…

கால்நடை மருத்துவப் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்றுமுதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிர்வாகம்…

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! பிரதமருடன் முதல்வர் சந்திப்பு குறித்து டிவிகே விமர்சனம்…

சென்னை: புகைப்படத்தை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும் என டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து குறித்து, டிவிக தலைவர்…

“நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ‘இந்தியத் தலைநகரில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல்!’…

உதகையில் சோகம்: மரம் சாய்ந்து சுற்றுலா வந்த கேரள சிறுவன் பலி…

கோவை: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஊட்டியின் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மரம் முறிந்து விழுந்ததில்,…

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்காக ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை: இன்று கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…