திருவெற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம் திறப்பு: மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.8000 ஆக உயர்த்தினார் முதல்வர் ஸ்டாலின்….
சென்னை: வடசென்னையின் திருவெற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், மீனவர்களுக்கான மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத்தை ரூ.5,000ல் இருந்து…