Month: April 2025

IRS ஊழியர்கள் 20 ஆயிரம் பேரை பணிநீக்க செய்ய டிரம்ப் முடிவு

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க…

ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம் – மத்திய அரசும், பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஒன்றிய அரசும், இந்திய பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள் என கூறிய முதல்வர் ஸ்டாலின், ரூ. 150 கோடியில் தங்கச்சிபடம் பகுதியில் மீன் பிடித் துறைமுகம்…

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் முறைகேடு : பாஜக குற்றச்சாட்டு

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மின் பயனீட்டை…

எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை, 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள்! அமைச்சர்கள் பொன்முடி, எவ வேலு பதில்…

சென்னை: எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர்கள் பொன்முடி, எவ…

கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் விற்பனை! கோவையில் 4 பேர் கைது!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு…

பங்குச் சந்தைகளைப் பாதிக்கும் வரிக் கொள்கை… சில நேரங்களில் ‘மடக் மடக்’ என மருந்தை உட்கொள்வது அவசியம் : டிரம்ப் பேச்சு

டிரம்பின் கட்டணக் கொள்கை உலக சந்தைகளைத் தாக்கியுள்ளதுடன், ஆசிய பங்குச் சந்தைகளையும் பாதித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு உடல்நலக்…

பக்தர்களின் ஆரூரா தியாகேசா விண்ணதிரும் கோஷத்துடன் ஆடி ஆசைந்தாடி வரும் திருவாரூர் ஆழித்தேர்…..

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கண்ககான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து, ஆரூரா தியாகேசா கோஷத்துடன் இழுக்க…

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி… அமெரிக்காவின் நிச்சயமற்ற தன்மையால் சென்செக்ஸ் தொடர் சரிவு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரி உயர்வை அடுத்து உலகளவில் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் பங்குகளும்…

பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்! துணைமுதல்வர் உதயநிதி தகவல்…

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப் படும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை….

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களிலும் அவர்கள் பங்குதாரர்களாக உள்ள டிவிஎச் கட்டுமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவையிலும் சோதனை…