Month: April 2025

மீன்பிடி தடைக்காலம் ஏப். 15-ம் தேதி தொடக்கம் – நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப். 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த காலக்கட்டத்திற்கான நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடப்பாண்டுக்கான மீன்பிடித்…

கச்சத்தீவு யாருடைய ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது? தமிழ்நாட்டிற்கு திமுக அரசு துரோகம்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: கச்சத்தீவு யாருடைய ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது? என கேள்வி எழுப்பியு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்த துரோகம் அனைவருக்கும்…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், நாளை டெல்டா பகுதியில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

பிரதமர் மோடி தமிழக மீனவர் பிரச்சனை பற்றி இலங்கை அதிபரிடம் பேசவில்லை! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை: பிரதமர் மோடி இலங்கையில் 3நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அந்நாட்டு அதிபரிடம் தமிழக மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் என பிரதமர் விமர்சனம்! ப.சிதம்பரம் பதிலடி…

சென்னை: மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் பிரதமர் மோடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில், அதற்கு…

தி.நகர் பனகல் பூங்கா – கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி செப்டம்பருக்குள் முடிக்க திட்டம்

சென்னை: தி.நகர் பனகல்பூங்கா – கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

சொந்தநாட்டில் அனாதைகளாக மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்கள்… இஸ்ரேல் பிடியில் காசா-வின் 50% நிலப்பரப்பு

ஹமாஸுக்கு எதிரான போரை கடந்த மாதம் மீண்டும் தொடங்கிய இஸ்ரேல், காசா பகுதியின் 50% க்கும் அதிகமான நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதையடுத்து ஒரு குறுகிய…

தாது மணல் முறைகேடு: விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்னை: தாது மணல் முறைகேடு தொடர்பாகஇ விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தாது மணல் முறைகேடு விவகாரத்தில்…

திருச்சியில் உள்ள அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை…

திருச்சி: திருச்சியில் உள்ள அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கு திமுகவினர் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று…

‘அந்த தியாகி யார்?’ பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்குவந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் – ஒரு நாள் சஸ்பெண்டு!

சென்னை: டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் குறித்து, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் மற்றும்…