சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு! சபாநாயகர் மீது குற்றச்சாட்டு…
சென்னை: பேரவையில் ஆளுநர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, சபாநாயகர் அப்பாவு மீது கடுமையாக…