Month: April 2025

சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு! சபாநாயகர் மீது குற்றச்சாட்டு…

சென்னை: பேரவையில் ஆளுநர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, சபாநாயகர் அப்பாவு மீது கடுமையாக…

ஆண்களுக்கும் கட்டணமில்லா அரசு பேருந்து சேவை? பரிசீலிப்பதாக அமைச்சர் தகவல்…

சென்னை: ஆண்களுக்கும் கட்டணமில்லா அரசு பேருந்து சேவை? வழங்குவது குறித்து நிதி நிலை சீரான பிறகு அரசு பரிசீலிக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேரவையில் தெரிவித்தார்.…

ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளது! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: ஆளுநர் விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். தமிழக…

நல்லவேளை அதிமுகவினர் காவி உடையில் வரவில்லை! சட்டப்பேரவையில் முதல்வர் நகைச்சுவை…

சென்னை: அதிமுகவினர் கருப்பு சட்டையில் பேரவைக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி! நல்ல வேளை காவி உடையில் வரவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக கூறினார். தமிழ்நாடு…

சட்டம் ஒழுங்கு சீர் குலைவு: உ.பி. மாநில பாஜக அரசை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…

டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் ‘சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளது என கடுமையாக விமர்சித்துள்ள உச்சநீதிமன்றம், காவல்துறையினர், சிவில் தகராறுகளை குற்ற வியல் வழக்குகளாக மாற்றும் போக்கை கடுமையாக கண்டித்துள்ளது.…

உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் விவரம்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாடுஅரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க…

பல்கலைக்கழக துணைவேந்தரானார் முதல்வர்: ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

சென்னை: ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், அந்த மசோதாக்கள் உடடினயாக சட்டமாக நடைமுறைக்கு வந்ததாக கருதப்படுகிறது. இதனால், இதுவரை பல்கலைக்கழக வேந்தராக…

தமிழக சிறைகளில் 9106 கைதிகள் கல்வி பயின்று வருகின்றனர்! அதிகாரிகள் தகவல்,…

சென்னை: தமிழக சிறைகிளில் இருந்து 9106 கைதிகள் கல்வி பயின்று வருகின்றனர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9106 சிறைவாசிகள் கல்வி…

வீட்டோ அதிகாரம் கிடையாது – குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பிய உத்தரவு ரத்து! தமிழக ஆளுநரின் ஆட்டத்துக்கு சம்மட்டிஅடி….

டெல்லி: ஆளுநர்களுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கான 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் ஒதுக்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு…

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்! பேரவையில் அமைச்சா் கீதாஜீவன் தகவல்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவையான…