Month: April 2025

சக மாணவர்கள் கிண்டல்: தனியார் பள்ளி பிளஸ்2 மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை! இது சென்னை சம்பவம்…

சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வரும் பிளஸ்2 மாணவர் ஒருவர், சக மாணவர்களின் கிண்டலால் மனம் உடைந்து குடியிருப்பு கட்டிடத்தின் 4வது…

பாமகவுக்கு நானே தலைவர்! மகன் அன்புமணியை நீக்கி ராமதாஸ் அதிரடி… காரணம் என்ன?

சென்னை பாமகவுக்கு நானே தலைவர் என்று அறிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணியை நீக்கி அறிவித்து உள்ளார். இது பாமகவினரிடையே…

தி​முகவின் 4 ஆண்​டு கால ஆட்சியில் 32 கலைக் கல்​லூரி​கள் திறப்பு! அமைச்​சர் கோவி.செழியன்

சென்னை: திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர் தொகுதி…

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்தியஅரசு கொள்கை அளவில் ஒப்புதல்! மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

டெல்லி: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்தியஅரசு கொள்கைஅளவில் ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்து உள்ளார். சென்னையின் பரந்தூரில்…

‘நீட் விலக்கு’ என மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்க மன்னிப்பு வேண்டும்! தவெக தலைவர் விஜய் அறிக்கை

சென்னை: ‘நீட் விலக்கு’ என கூறி மாணவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும் என தவெக தலைவர் விஜய் காட்டமாக விமர்சித்து…

சென்னை கும்மிடிபூண்டி வழித்தடத்தில் இன்றுமுதல் 12ந்தேதி வரை 18 மின்சார ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: சென்ட்ரல் கும்மிடிபூண்டி வழித்தடத்தில் இன்று 18 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இன்று மகாவீர் ஜெயந்தியையொட்டி, அரசு…

போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்து நலம் விசாரித்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ்…

வாடிகன்: உடல்நலம் தேறி வாடிக்கனில் இருக்கும் போப் பிரான்சிஸ்-ஐ இங்கிலாந்து மன்னர் சார்லஸ் திடீரென சென்று நலம் விசாரித்தார். கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (…

ரூ.1000 கோடி மதிப்பில், கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

சென்னை: ரூ.1000 கோடி மதிப்பில், கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத் தானது. ரூ.1000 கோடியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு…

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 11 அறிவிப்புகள்! சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் கணேசன்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 11 முக்கிய அறிவிப்புகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

2030-ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை அடைவோம்! சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உரை…

சென்னை: 2030-ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை அடைவோம் என்று கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “MSME-ல் 50.47 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்து சாதனை…