Month: April 2025

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா? #SadistBJP அரசு என முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: “வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா?” #SadistBJP அரசு என கேஸ்விலை உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு! பிரதமர் மோடியின் பழைய வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் விமர்சனம்… வீடியோ

சென்னை: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த…

அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் திமுக எம்.பியுமான அருண் நேரு நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ரெய்டு….

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பியுமான அருண் நேரு மற்றும் அமைச்சர் நேருவின் சகோதரர் கேஎன். ரவிச்சந்திரன் இல்லங்களில் இன்று 2-வது நாளாக…

நான் நளினியுடன் இணைந்ததாக வந்தது வதந்தி : ராமராஜன்

சென்னை தாம் நளினியுடன் இண்ஃஇதட் ஹாதக வந்த செய்தி வதந்தி என ராமராஜன் அறிவித்துள்ளார். கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்டப் படங்களில் நடித்து 80-களில் முன்னணி…

இன்று வீழ்ச்சியில் தொடங்கி வீழ்ச்சியுடன் முடிந்த பங்குச் சந்தை

டெல்லி இன்றைய பங்குச் சந்தை வீழ்ச்சியில் தொடங்கி வீழ்ச்சியுடன் நிரைவடநிதுள்ளது/ இன்று காலை இந்திய பங்குச் சந்தை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச்…

பணி இழந்தோருக்காக  சிறை செல்ல தயார் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகுதியுள்ளோர் பணி இந்ழ்ப்பதை எதிர்த்து சிறை செல்ல த்யார் எனக் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கு…

ராகுல் காந்தி பீகார் பேரணியில் பங்கேற்பு

பெருசராய் இன்று பீகார் மாநிலம் பெருசராய் நகரில் நடந்த பேரணியில் ராகுல் கந்தி பங்கேற்றுள்ளார். பீஇந்த ஆண்டு கடைசியில் காரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு…

பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வை  திரும்பப்பெற செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதித்ட கலால் வரி உயர்விஅ திரும்பப் பெற செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

சட்டசபையில் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டும் வெளியேறாத செங்கோட்டையன்

சென்னை இன்று சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட போதும் செங்கோட்டையன் வெளியேறவில்லை. இன்று டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச…

சென்னையில்; வரும் 10 ஆம் தேதி அன்று இறைச்சிக் கடைகள் மூடல்

சென்னை வரும் 10 ஆம் தேதி இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது/ சமணற்களில்ன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகாவீர் ஜெயந்தி இந்த ஆண்டு வரும்…