2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன! பேரவையில் அமைச்சர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர்கூறினார். தமிழகத்தில்…