Month: April 2025

2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன! பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர்கூறினார். தமிழகத்தில்…

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை.!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள குடும்ப…

பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது தாக்குதல் பயங்கரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்டது என்ஐஏ…

டெல்லி: ஸ்ரீநகர் பஹல்காம் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின்…

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்! காங்கிரஸ் செயற்குழு அஞ்சலி

டெல்லி: பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் செயற்குழு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குததைத்…

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம்! பாமகவின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என பாமக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய நிலையில், அதற்கு பதில் அளித்த முதல்வர்…

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும் என்றுதான் பதில் கூற வேண்டும்! அமைச்சர்களுக்கு பாடம் எடுத்த அப்பாவு

சென்னை: சட்டப்பேரவையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும் என்றுதான் பதில் கூற வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு அமைச்சர்களுக்கு பாடம் எடுத்தார். அமைச்சர்களின் பதில் நீண்டு…

வணிகவரி, பதிவுத்துறை மூலம் தமிழக அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருவாய்! பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் மொத்தமாக ரூ.5.88 லட்சம் கோடி (ஏறக்குறைய 6 லட்சம் கோடி) வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்…

வடசென்னை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: கொடுங்கையூர் எரி​யுலை​ குறித்து ஆய்வு செய்ய மேயர், ஆணை​யர், கவுன்​சிலர்​கள் ஐதரா​பாத் பயணம்

சென்னை: வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட உள்ள எரிஉலைக்கு வடசென்னை பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அரசுக்கும், மாநகராட்சிக்கும் எதிராக குடியிருப்போர் நலச்சங்கங்கள்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா: மே 12ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளான, மே 12ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை…

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு வரலாற்று சாதனை! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சி!

சென்னை: மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தொழில்துறைஅமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க…