Month: April 2025

படிப்பை மட்டும் ஒருபோதும் விட்டு விடக்கூடாது! யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: எத்தனை தடை வந்தாலும் படிப்பை மட்டும் விட்டு விடக்கூடாது என யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். மத்திய…

200 ரூபாயில் வீடுகளுக்கு இண்டர்நெட் இணைப்பு! தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிடிஆர் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூ.200 ரூபாயில் அதிவேகம் கொண்ட இண்டர் இணைப்பு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் அமைச்சர் பிடிஆர்…

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் சென்னை வருகை!

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். தமிழக மீனவர்கள்…

எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மக்களவைத்…

3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை! மாநகர காவல்ஆணையர் அருண் உத்தரவு…

சென்னை: 3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்ஆணையர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு…

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு: குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல்

சென்னை: இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர்…

மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ஆவடி நாசர்,…

வலங்கைமானை பூர்வீகமாகக் கொண்ட ‘கணேச சர்மா டிராவிட்’ சங்கர மடத்தின் 71வது பீடாதிபதியாக தேர்வு…

காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சி சங்கர மடத்தின் 71ஆவது பீடாதிபதியாக வலங்கைமான் பகுதியை பூர்விகமாக கொண்டவரும், தற்போது ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவருமான கணேச சர்மா டிராவிட் நியமிக்கப்பட்டு…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: டாஸ்மாக் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை கூறிய நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச…

இசை திருட்டு: ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 

டெல்லி: மற்றொருவர் இசையை அவரது அனுமதியின்றி திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக, பதிப்புரிமை மீறல் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், பிரபல இசைஅமைப்பாளர் ஆஸ்கார் புகழ் ரகுமான் ரூ.2 கோடி செலுத்த…