Month: April 2025

டாஸ்மாக் ரெய்டு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை 3 நாள் தொடர் சோதனை நடத்தி, ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து தமிழ்நாடு…

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் என மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக…

உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து பேரவையில் விவாதம் – கட்சி பாகுபாடு இன்றி செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பதில்…

சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில், உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து பேரவையில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து பதில் கூறிய முதலமைச்சர்…

ரூ.1000கோடி ஊழல்? டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை எதிர்த்த வழக்கு! புதிய நீதிபதிகள் அமர்வு விசாரணை…

சென்னை: ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றதாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளதை எதிர்த்து, தமிழ்நாடு தொடர்ந்துள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று…

மேடையில் பயங்கரமாக டயலாக் எல்லாம் பேசுகிறார்: விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்! பவர்ஸ்டார் பரபரப்பு பேட்டி…

சென்னை: பிரபல காமெடி நடிகர்களுல் ஒருவரான பவர்ஸ்டார் சீனிவாசன், ‘ தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியதுடன், அவரது ரசிகர்களால்…

இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும்! மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி

டெல்லி: இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா…

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, ஏரிகளை சீரமைக்க நிதி, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள், மரக்காணத்தில் பன்னாட்டு மையம்! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்- அதன்படி, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, ஏரிகளை சீரமைக்க நிதி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு,…

குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படிடி, ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை…

காஷ்மீர் மாநிலத்தில் உலகின் உயரமான உதாம்பர் ரயில் பாலம், முதல் வந்தேபாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: பிரதமர் மோடி காஷ்மீர் மாநிலத்தின் உலகின் மிக உயரமான உதாம்பர் ரயில் பாலம் திறந்து வைப்பதுடன், காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை…

மேலும் 85ஆயிரம் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: மோடி அரசு இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் 1.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும்…