Month: April 2025

மணப்பாறை சிப்காட்டில் PepsiCo மற்றும் JABIL ஆகிய நிறுவனங்கள் புதிய ஆலைகள் அமைப்பு…

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு ஸ்னாக்ஸ் மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சிகோ, தமிழ்நாட்டில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள மணப்பாறை சிப்காட்…

கேசி பழனிச்சாமி அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்…

சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.…

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு! உயர் நீதிமன்றத்தை அணுக உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றங்களை நாட…

நித்யானந்தா உயிரிழந்ததாக வதந்தி: இன்று மாலை நேரலையில் தோன்ற உள்ளதாக கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம்

கைலாசா: சர்ச்சை சாமியார் நித்யானந்தா உயிரிழந்ததாக செய்திகள் பரவி வரும் நிலையில், அது வதந்தி என்று மறுத்துள்ள கைலாசா, அவர் இன்று மாலை நேரலையில் தோன்ற உள்ளதாக…

3 இடங்களில் ஒரே இரவில் லாரி ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு… கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் யார் ?

கடலூர் மாவட்டம் விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இரவு நேரத்தில் லாரிகளை சாலை…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்திக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். தொகுதி மறுவரை குறித்து, “கூட்டு நடவடிக்கை குழுவின் தீர்மானங்களை…

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

சென்னை: கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதுதொடர்பான அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு…

2020 டெல்லி வன்முறை வழக்கு: பா.ஜ.க அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு தரப்புக்கான வன்முறை தொடர்பான வழக்கில், பா.ஜ.க அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி…

‘எம்புரான்’ சர்ச்சை: வன்முறை ஏதும் நிகழாததால் தடை விதிக்க முடியாது என நீதிபதி உத்தரவு…

திருவனந்தபுரம்: கேரள உயர்நீதிமன்றம் ‘எம்பூரான்’ திரைப்படத்தை தடை செய்ய மறுத்துவிட்டது; இந்த படத்தின்மூலம், எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? என கேள்வி எழுப்பியதுடன், படம் வன்முறையைத்…

முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி – எம்புரான் திரைப்படத்துக்கு தடை விதியுங்கள்! திமுக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: எம்புரான் திரைப்படத்தின் முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி என்றும், அந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். என…