Month: April 2025

இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். துவரை ஒருமுறை…

ஒட்டு மொத்த நாடும் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக உள்ளது! அண்ணாமலை

சென்னை: ஒட்டு மொத்த நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது என்று கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது,…

வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்! அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

டெல்லி: வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்; நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்…

கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது! உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே, பல்வேறு வழக்குகளில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்…

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஜப்பான் நிறுவனம் ரூ.2,106 கோடி கடன்!

சென்னை: தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்ட விரிவாக்கத்திற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ரூ.2,106 கோடி கடன் வழங்கு வதாக அறிவித்து…

பாங்காக்கில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பது ஸ்கேனர் மூலம் கண்டுபிடிப்பு

பாங்காக்கின் சதுசாக் மாவட்டத்தில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டிடத்தின் மையத்தில் இடிபாடுகளுக்கு அடியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பது ஸ்கேனர் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் பணி…

விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் – ரூ.3500கோடி திட்ட மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை -11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: ரூ.3500 கோடி திட்ட மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெறும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர்…

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்! சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு…

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வங்கக்கடலில்…

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…

சென்னை: கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு என சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.…

இன்று தொடங்கியது கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா! நாளை முதல் 12ம்தேதி வரை போக்குவரத்து மாற்றம்….

சென்னை : கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் நாளை (ஏப்ரல் 3) முதல் வரும் 12ம் தேதி போக்குவரத்து…