Month: March 2025

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷம்… இந்தியா கண்டனம்…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். மார்ச் 4 ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்…

தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு!

டெல்லி: நீட் உள்பட பல்வேறு தேசிய தேர்வுகளை நடத்தி வரும், தேசிய தேர்வு முகமைக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ன்டிஏ-வை…

ரூ.15 கோடி மோசடி: 3 இடைத்தரகர்களுடன் ‘டிட்கோ’ வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் கைது

சென்னை: டிட்கோவில் ரூ.15 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பாக ‘டிட்கோ’ வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் மற்றும் 3 இடைத்தரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கரூரில் ரூ.15 கோடி…

விகடன் இணையதள முடக்கத்தை நீக்குங்கள்! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: விகடன் இணையதளத்தை மத்தியஅரசு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , சம்பந்தப்பட்ட கார்ட்டூன்களை தடை செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியதுடன், இணையதளம்…

உறுதிமொழி எடுத்தபோது, நகராட்சி தலைவியின் வளையலை உருவிய விவகாரம்: கவுன்சிலர் ஜாகிர் உசேன் விளக்கம்!

நீலகிரி: உறுதிமொழி எடுத்தபோது, நகராட்சி தலைவியின் வளையலை உருவிய விவகாரம் குறித்து கவுன்சிலர் ஜாகிர் உசேன் விளக்கம் தெரிவித்துள்ளார். வளையலை உருவ வில்லை, தலைவியின் கையை பிடித்து…

ஆனந்த விகடன் மீதான தடையை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

ஆனந்த விகடன் மீதான தடையை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை கால்களில் விலங்கிட்டு விமானத்தில் அழைத்து வந்த…

தமிழகத்தில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும்! சசிகலா நம்பிக்கை…

திருவண்ணாமலை: மத்திய அரசுடன் சண்டை போடவா உங்களிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள்? என கேள்வி எழுப்பிய சசிகலா, விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும், இதில்…

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய முன்னாள் கவர்னர் தமிழிசை கைது! காவல்துறை நடவடிக்கை

சென்னை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சென்னை மாநகர காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது…

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரு பெண் குழந்தைகளுடன் போலீஸ் நிலையம் முன்பு கைம்பெண் தர்ணா…

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய திமுக பிரமுகர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைம்பெண் ஒருவர் தனது இரு சிறு பெண் குழந்தைகளுடன்…

ஹமாஸுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை… பணயக்கைதிகளை விடுவித்து காசாவை விட்டு வெளியேற கடைசி வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஹமாஸ் தலைவர்கள் ரகசிய சந்திப்பு நடத்திய நிலையில், அவர்களிடம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்குமாறு டிரம்ப் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதிபர் டிரம்ப் மற்றும்…