Month: March 2025

₹30 கோடி செலவில் அண்ணா நகர் டவர் பூங்காவை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

அண்ணா நகரில் உள்ள சர் விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்காவை புதிய வசதிகளுடன் புதுப்பிக்க சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) தயாராகி வருகிறது. இந்த புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக…

சென்ட்ரல், ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகள், மினிப்ளெக்ஸ் திறக்கப்படும்

ஷெனாய் நகர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு மெட்ரோ நிலையங்களில் மே மாதம் லுலு ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது. CMRL மற்றும்…

திருவொற்றியூர், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டம்…

திருவொற்றியூர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வணிக வளாகங்களுடன் கூடிய இந்த பல நிலை பார்க்கிங்…

அரசியல் கட்சியினர் கொடிக் கம்பங்களை தங்களது அலுவலகங்களில் வைத்துக்கொள்ளுங்கள்! உயர்நீதி மன்றம்…

மதுரை: அரசியல் கட்சியினர் தங்களது கட்சி கொடிக் கம்பங்களை தங்கள் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என கூறிய உயர்நீதிமன்றம் அமர்வு, அரசியல் கட்சிகளின் சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை…

செப்பு பட்டயத்துடன் ரூ.1லட்சம்: 2024-25ம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: 2024-25ம் ஆண்டுக்கான கலைச் செம்மல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு வழங்கினார். சென்னை தலைமைசசெயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நடைபெற்ற…

12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.22.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

தமிழ்நாடு, கேரள உள்பட 10 மாநிலங்களில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: தமிழ்நாடு, கேரள உள்பட 10 மாநிலங்களில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

தென் கொரியா : ராணுவ பயிற்சியின் போது போர் விமானத்தில் இருந்து பொதுமக்கள் வாழும் பகுதியில் குண்டு விழுந்ததில் 8 பேர் காயம்

தென் கொரிய ராணுவம் மற்றும் விமானப் படை இனைந்து இன்று காலை மேற்கொண்ட ராணுவ பயிற்சியின் போது போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டு பொதுமக்கள் வசிக்கும்…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு எஸ்டேட் மானேஜர் ஆஜர்…

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான சிபிசிஐடி விசாரணைக்கு, கோடநாட எஸ்டேட் மேனேஜர் நடராஜன் முதல் முறையாக இன்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.…

மயிலாடுதுறையில் பயங்கரம்: ஓய்வுபெற்ற ஆசிரியையை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்….

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரை, சுமார் 25 வயது இளைஞர் ஒருவர் சாலையில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி…