Month: March 2025

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இடி ரெய்டு – ஸ்டாலின் மாடல் அரசுக்கு வெட்க கேடு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இடி ரெய்டு நடைபெற்று வருவது, ஸ்டாலின் மாடல் அரசுக்கு வெட்ககேடு என்றும், ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்று கேட்டால், மேற்கண்ட…

மகளிர் தின பரிசு: பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை! எல்அண்ட் டி நிறுவனம் அறிவிப்பு…

மும்பை: உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மகளிரை போற்றும் வகையில், பிரபல நிறுவனமான எல் அண்ட் டி, தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு…

வேலைநிறுத்தம் கூடாது – அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது! அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் கூடாது – அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்பது உள்பட அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகளை தமிழ்நாடு அரசு…

கோயம்பேடு அங்காடி வளாகம் உள்பட ரூ.39.75 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை : கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் உள்பட ரூ.39.75 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்… ஏற்கனவே அரசார்…

ஆட்டோக்களில் காவல்துறை ‘கியூஆர்’ குறியீடு! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ஆபத்து நேரங்களில் பெண்கள் மற்றும் பயணிகளுக்கு உதவும் வகையில், வாடகை ஆட்டோக்களில் காவல்துறை ‘கியூஆர்’ குறியீடு அமைக்கப்பட்டு உள்ளது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்! எடப்பாடி நடவடிக்கை….

சென்னை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்து, கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளர்.…

ஊரக உள்ளாட்சிகளில் தனிஅதிகாரிகள் நியமனம், கனிம வளம் வரி விதிப்பு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி, ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான…

பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அரக்கோணம் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு…

அரக்கோணம்: பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அரங்கோணம் அருகே…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….

டெல்லி: மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள், இன்று இரவுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.…

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு….

சென்னை: தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு. தொடர்ந்து வருகிறது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது தயாரித்து வழங்கும் நிறுவனங்களிலும் சோதனை…