பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவம் : 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர், 155 பயணிகள் விடுவிப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கடத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்த சுமார் 500 பேரின் நிலை குறித்து அந்நாடு முழுவதும் பதற்றமான…