Month: March 2025

பள்ளி பெயரில் உள்ள சாதி பெயரை நீக்க முடியுமா? தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதி மன்றம்-..

சென்னை: பள்ளிக் கூடங்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி…

வேளாண் பட்ஜெட் 2025-26: 1.40 மணி நேரம் வாசித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், வேளாண்…

மீனவர்கள் பிரச்சினை: அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு….

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், அதை தடுக்க வலியுறுத்தி, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் குழு மத்திய…

வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் சந்தை காய்கறிகள் ஆன்லைன் டெலிவரி, மல்லிகை, ரோஜா சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு,

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வரி மோசடி: ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை ஜப்தி செய்த நகராட்சி – இது பழனி சம்பவம்…

பழனி: ரூ. 71 லட்சம் ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றி வந்த ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை பழனி நகராட்சி ஜப்தி செய்ததுடன், மருத்துவமனையின் பொருட்களை வண்டியில் ஏற்றினர்.…

அரசு வேலை புள்ளி விவரங்களில் திமுக அரசு மோசடி! பட்ஜெட் குறித்து அன்புமணி விமர்சனம்

சென்னை: ‘அரசு வேலை புள்ளிவிவரங்களில் திமுக அரசு மோசடி செய்துள்ளதாகவும், தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக…

வேளாண் பட்ஜெட் 2025-26: விவசாய துறைக்கு ரூ. 45661 கோடி நிதி ஒதுக்கீடு, கூட்டுறவு பயிர் கடனுக்கு நிதி, விதைப் பண்ணைகள், எண்ணெய் வித்து திட்டம், வாய்கால்களை தூர்வார நிதி , 60%மானியத்தில் சூரிய பம்புசெட்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை உயர்வு, 1.86 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள், 1000 உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு வெளிநாடு ‘டூர்’…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வேளாண் பட்ஜெட் 2025-26: வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் பெற இ-வாடகை செயலி, முந்திரி வாரியம், ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என புதிய திட்டம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர்…