Month: March 2025

இந்தி திணிப்புக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு

அமராவதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தி திணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நடிகைகளின் இடுப்பை கிள்ளும் விஜய் : அண்ணாமலை விமர்சனம்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜய் நடிகைகளின் இடுப்பை கிள்ளுவதாக விமர்சித்துள்ளார். டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதக தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்ற தலைவர்கள்,தொண்டர்களுடன்…

நாகர்கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்

சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெய்யாற்றின்கரா-பாரசாலா…

இனி காவல்துறைக்கு தூக்கம் இருக்காது : அண்ணாமலை

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலி காவல்துறைக்கு இனி தூக்கம் இருக்காது எனக் கூறி உள்ளார். நேற்று பாஜகவினர் டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் பல இடங்களில்…

தமிழகத்தில் மதுவிலக்கு எப்போது ? அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி மதுவிலக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில்…

மறைமுக கூட்டணியில் திமுக – பாஜக : தவெக குற்றச்சாட்டு

சென்னை திமுக மற்றும் பாஜக இடையே மறைமுக கூட்டணி உள்ளதாக த வெ க குற்றம் சாட்டி உள்ளது. தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும்,…

பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.

பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம். அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் உள்ளது. இங்கு முருகன் பாதமும், அருகில் லிங்கமும் உள்ளது. முருகன்…

விளையாட்டுப் போட்டிகளை பாலின சமத்துவத்துடன் நடத்த வேண்டும் : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களின் பங்கேற்பின் அடிப்படையில் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச…

மணிப்பூர் கலவரம்: அஸ்ஸாமின் குவஹாத்தியில் இருந்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் வகுப்புவாத வன்முறை தொடர்பான மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை அசாமின் குவஹாத்தியில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற…