Month: March 2025

ரூ.32.09 கோடி மதிப்பில் காவல்துறைக்கு புதிய வாகனங்கள்! கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு, ரூ.32.09 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுஉள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு தள்ளுபடி!

சென்னை: போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு செய்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவட்டது. தனக்கு…

பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு!

டெல்லி: ஆம்ஆத்மி ஆட்சியின்போது, அரசின் பொதுநிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் தெரிவித்து உள்ளது.…

மியான்மர் நிலநடுக்கம் குறித்து பிரதமர் கவலை: முதல்நாடாக இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு….

டெல்லி: மியான்மர் நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா சார்பில் உடனடியாக சிறப்பு விமானத்தில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.…

மியான்மரில் இன்று காலையிலும் நில அதிர்வு – சீட்டு கட்டுபோல சரிந்து விழுந்த கட்டிடங்கள் – உயிரிழப்பு 1000ஐ தாண்டியது…

டெல்லி: மியான்மரில் நேற்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலையிலும் நில அதிர்வு காணப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நேற்று நடைபெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்,…

100நாள் வேலை திட்டத்தை சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் மோடி அரசு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: 100நாள் வேலை திட்டத்தை சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் மோடிஅரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மகாத்மா…

அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை: பிரதமரை சந்தித்து முறையிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி…

டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சிவகங்கை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து மனு…

திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாட்டுத்தனமாக பேசுகிறார் விஜய்! அமைச்சர் கோவி செழியன் விமர்சனம்…

சென்னை: திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாட்டுத்தனமாக பேசுகிறார் விஜய். திமுகவின் எதிரி யார் என்பதிலேயே போட்டி என தவெக பொதுக்குழுவில் திமுகவை விமர்சித்த நடிகர் விஜய் பேச்சுக்கு…

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய தீர்ப்பாயத்துக்கு 269 மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் என அனைத்துக்கும் சேர்த்து, மத்தியஅரசு தரப்பில் 269 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

வெள்ளிக்கிழமை மற்றும் ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சம்பல் மசூதியில் கடும் பாதுகாப்பு…

சம்பல்: இன்று வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி, அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.…