Month: March 2025

ரூ. 2000 பயண அட்டை இன்று முதல் விற்பனை… சென்னை மாநகர பேருந்துகளில் ஒரு நாள் பாஸ் திட்டம் மீண்டும் வருமா ?

சென்னை மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ. 1000 கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குளிர்சாதன பேருந்து நீங்கலாக மற்ற பேருந்துகளில்…

பத்திரமாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

சென்னை: 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமி திரும்பிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட்…

எழும்பூரில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை திறந்து வைத்தார். சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல்…

சென்னையில் மீண்டும் பயங்கரம்: திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் கடத்தி கொலை….

சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் அதிர்ச்சியை எற்படுத்திய இரட்டை கொலை சம்பவம் நடைபெற்ற பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. தி.மு.க.…

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்…

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், தொடர்ந்து கைதை செய்யப்படுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.…

சென்னையில் ரூ.2000 மாதாந்திர பயண அட்டையை அறிமுகம் செய்தார் அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: சென்னை மாநகர ஏசி பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளில் பயணம் செய்யும், ரூ.2000 மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகம்…

‘எச்சச்சோறு’ என விமர்சனம்: கைது செய்யப்படுவாரா திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

சென்னை: இஸ்லாமியர்களை ‘எச்சச்சோறு’ என விமர்சித்த திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ‘மீது இஸ்லாமிய அமைப்புகள் புகார் கொடுத்துள்ள நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படுவாரா என…

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம் செல்கிறது உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழு…

டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம் சென்று, நேரடி ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ள உள்ளது 6 நீதிபதிகளைக்கொண்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழு.…

ரிசர்வ் வங்கியின் தங்கநகைக் கடன் மீதான புதிய கட்டுப்பாடுகள் சாமானிய மக்களை அதிக கந்துவட்டியில் சிக்க வைக்கும்

தங்க நகை கடன் வாங்கியவர்கள் மீண்டும் நகைக் கடன் வாங்க புதிய கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நகைக் கடன் வாங்கியவர்கள் கால அவகாசம் முடிந்ததும்…

திருச்செந்தூர், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தஞ்சை! பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு…

சென்னை: திருச்செந்தூர், ராமநாதபுரத்தை தொடர்ந்து தஞ்சை பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு. இது பக்தர்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின்…