Month: March 2025

குடும்ப தலைவிகள் அதிர்ச்சி: வருடத்திற்கு இனிமேல் 15 சிலிண்டர்கள் மட்டுமே!

டெல்லி: நாடு முழுவதும் சமையல் வேலைகளுக்கு தேவவையான சமையல் எரிவாயுகளை எண்ணை நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், இனிமேல் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே…

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது பிசிசிஐ

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் இந்திய…

தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று…

கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு – விளக்கம்

சென்னை: கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? என புதிய தலைமுறையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து…

நாக்பூர் வன்முறை: ஆத்திரமூட்டும் பதிவுகள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் நடவடிக்கை… வங்கதேச தொடர்பு இருப்பதாக தகவல்

“மகாராஷ்டிராவில் யாரும் அமைதியைக் குலைக்கக்கூடாது. யாராவது அதை சீர்குலைக்க முயன்றால், அவர்கள் தப்பிக்க முடியாது. சுடுகாட்டில் புதைக்கப்பட்டாலும் தோண்டி எடுப்போம்” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்…

தெருநாய்கள் தொல்லை – ஒரே நாளில் 20 பேருக்கு கடி! பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தெருநாய்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சாலையில் செல்லும் மக்கள் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர். அதனால்,…

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட பா.ஜ.க. முயற்சி! அறநிலையத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு சட்டம்- ஒழுங்கு கெடுவதற்கு பா.ஜ.க. முயற்சி செய்வதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு கூறி உள்ளார். திமுக அரசுமீது சமீப…

திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சையை தொடர்ந்து பழனி: முருகனை காண வரிசையில் நின்ற பக்தர் உயிரிழப்பு…

சென்னை: திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சையை தொடர்ந்து பழனியில் முருகனை தரிசிக்க வரிசையில் நின்றுகொண்டிருந்த பக்தர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் கைது..! இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து,…

திருச்சி டிஐஜி வருண் குமார் மீது நடவடிக்கை! சாட்டை துரைமுருகன் வழக்கில் டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: பிரபல யுடியூபர் சாட்டை முருகனின் வீடியோ ஆடியோ பதிவுகளை விதிகளை மீறி வெளியிட்ட திருச்சி டிஐஜி வருண்குமாருக்கு எதிரான புகார் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து…