நாக்பூர் வன்முறை : முக்கிய குற்றவாளியின் வீடு புல்டோசர் மூலம் தகர்ப்பு
நாக்பூர் வகுப்புவாத கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஃபஹீம் கானுக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் நகர காவல்துறை…