Month: March 2025

நாக்பூர் வன்முறை : முக்கிய குற்றவாளியின் வீடு புல்டோசர் மூலம் தகர்ப்பு

நாக்பூர் வகுப்புவாத கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஃபஹீம் கானுக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் நகர காவல்துறை…

அமெரிக்க நிறுவனமான ‘போயிங்’ இந்தியா கிளையில் 180 பணியாளர்களை நீக்கி நடவடிக்கை!

பெங்களூரு: அமெரிக்க நிறுவனமான ‘போயிங்’ விமான நிறுவனம், தனது இந்தியா கிளையில் 180 பணியாளர்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வரும் பிரபல…

ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விமர்சித்ததை அடுத்து நிகழ்ச்சி நடந்த ஹோட்டல் சூறையாடப்பட்டது

ஸ்டாண்ட்-அப் காமெடியன் நடிகர் குணால் கம்ரா மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று விமர்சித்தார். இந்த விவகாரம் பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு…

தீ விபத்தில் எரிந்த ரூபாய் நோட்டுகள் குறித்து எனக்கு தெரியாது – சதி ! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, ரூபாய்கள் கட்டுக்கட்டாக எரிந்துபோன விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இநத் நிலையில்,…

ஏப்ரல் முதல் வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறையா ?

2025 ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வங்கிகளும் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை…

நான் சரித்திர பதிவேடு குற்றவாளியா? ஆதாரத்தை காட்ட முடியுமா? அண்ணாமலைக்கு சேகர்பாபு சவால்…

சென்னை: நான் சரித்திர பதிவேட்டில் இருந்தேனா? அதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார். பாஜக சார்பில்,…

ஐ.பி.எல். : சென்னையில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாலை விபத்தில் பலி

சென்னையில் நேற்றிரவு சி.எஸ்.கே. மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டம் இது என்பதால்…

சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு! திருச்சி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை விமர்சனம்…

சென்னை: சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு என திருச்சியில் நடைபெற்ற சமக்கல்வி கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.…

வாய்ப்பே இல்லை ராஜா! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்த மற்றும்…

தொகுதி மறுவரையறை: மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் நோட்டீஸ்…

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு…