Month: March 2025

கள், ஆவின் நெய் தொடர்பாக பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: கள், ஆவின் நெய் தொடர்பாக பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை தொடங்கியதும், வழக்கமான நடைமுறைகள்…

நெல்லை ஓய்வுபெற்ற காவல்அதிகாரி கொலை: டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்…

சென்னை: நெல்லையில் நடைபெற்ற ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு நோட்டீஸ்…

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். நாட்டின் சில மாநிலங்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி,…

பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி ஸ்டாலின் கடிதம்

சென்னை: பாராளுமன்றத் தொகுதி மறுவரையறையை தள்ளி வைக்க வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். பாராளுமன்றத் தொகுதி…

தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இருமொழிக்கொள்கை… பணப் பிரச்சனை இல்லை… இனப் பிரச்சனை, என்றும், தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்

சென்னை: கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள்…

திடீரென டெல்லி பறந்த எடப்பாடி பழனிச்சாமி… காரணம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 தேர்தல்…

தொடர் தாக்குதல் எதிரொலி: சவுக்கு மீடியாவை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு….

சென்னை: திமுக ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சவுக்கு சங்கரின் ‘சவுக்கு மீடியா மூடப்படுவதாக சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார். அவர்மீதான தொடர் தொக்குதல், வங்கி கணக்குகள் முடக்கம்…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து திடீர் விலகல்…

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து…

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்…

சென்னை: சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை மக்கள் மற்றும் புறநகர் பகுதி…