அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இன்றுக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு…