Month: March 2025

அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இன்றுக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு…

ஈரான் மீது குண்டுவீசப்படும் என்ற டிரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்தது ஈரான்

அணுசக்தி மேம்பாட்டுத் திட்டத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானின் மீது குண்டு வீசுப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.…

சென்னையில் கடந்த 3 மாதங்களில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்

: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 3 மாதங்களில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர…

இருதரப்பு மோதல் காரணமாக மூடப்பட்ட திரௌபதி அம்மன் கோயில் விரைவில் திறப்பு! அமைச்சர் சேகர் பாபு தகவல்

விழுப்புரம்: இரு தரப்பு மோதல் காரணமாக தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன்கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக…

உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் – ஏப்ரல் 7ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 7ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி…

பிரியங்கா காந்தியின் வாகனத்தை வழிமறித்த யூடியூபர் ஜாமீனில் விடுவிப்பு…

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி மூன்று நாள் பயணமாக கடந்த 27ம் தேதி வயநாடு சென்றார். வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில்…

ஏப்ரல் 4ந்தேதி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம்! யாகசாலை பூஜைகள் தொடங்கின…

கோவை: மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், யாக சாலை பூஜைகள் நேற்று மாலை முதல் தொடங்கி…

அமெரிக்க அதிபராக மூன்றாவது முறையாக நீடிக்க விரும்பும் டிரம்ப்… அதற்கான வழிகள் குறித்து ஆலோசனை

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபராக போட்டியிட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து என்பிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர்…

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே இதுவரை இல்லாத அளவுக்கு…

தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை!

சென்னை: “தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை” என தமிழ்நாடு சுகாதாரத்துறை அஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தர்ப்பூசணி பழத்தைப் பொறுத்தவரை நல்ல நீர்ச்சத்து உள்ள…