Month: March 2025

9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது…

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில் நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு…

வக்ஃப் வாரிய மசோதாவை திரும்பப்பெற மத்தியஅரசை வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் – பாஜக வெளிநடப்பு….

சென்னை மத்திய அரசின் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு பாஜக…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 85.93ஆக சரிவு… அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது…

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் அதிகரித்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இன்று காலை வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான…

வக்ஃப் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, “வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள்…

திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம்: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது திருப்பூரில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கபட உள்ளதாகவும், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி…

சென்​னை​யில் விரை​வில் 625 மின்​சார பேருந்​துகள்! போக்குவரத்து துறை தகவல்…

சென்​னை​: சென்னையில் 625 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட மாக சென்னையில் மே மாதம் மின்சார பேருந்து…

கொடநாடு கொலை கொள்ளை: வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் ஜெ. வளர்ப்பு மகன் சுதாகரன்….

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கோவையில் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெ. வளர்ப்பு மகன் சுதாகரன் இன்று காலை ஆஜரானார்.…

மார்ச் 30ந்தேதி முதல் சென்னை டூ புனே, புனே டூ வாரணாசி நகரங்களுக்கு விமான சேவை! ஸ்பைஸ்ஜெட் தகவல்…

சென்னை: சென்னையில் இருந்து வாரணாசி மற்றும் புனேவுக்கு விமான சேவைகள் வரும் 30ந்தேதி முதல் தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. “புனே-வாரணாசி போன்ற புதிய…

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிட மத்தியஅரசை வலியுறுத்தி சட்டபேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார் . வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை…

மோசம் : வானிலை மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்ப்பு

வானிலை ஆய்வு மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தென்னினிந்திய மொழிகளில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தமிழ் மற்றும்…