9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது…
சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில் நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு…