Month: March 2025

மீனவர்களுக்கான உதவி தொகை மற்றும் நிவாரண தொகை உயர்த்தி அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மீனவர்களுக்கான உதவி தொகை மற்றும் நிவாரண தொகை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன்படி, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைபடகு உரிமையாளர்களுக்கு நிவாரண…

பாஜகவின் கடந்த 10 ஆண்டுகளில் 3656 தமிழக மீனவர்கள் கைது! முதல்வர் ஸ்டாலின்

நாகை: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10ஆண்டுகளில் 3,656 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார். நாகப்பட்டினத்தில் நடந்த அரசு…

தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்! ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “தமிழையும், பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்” என திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். ‘இந்தி திணிப்பை…

தொலைக்காட்சி தொடர்களில் வரம்புமீறல்: டிவி சீரியல்கள், விளம்பரங்கள் தணிக்கை செய்வது குறித்து டிராய்க்கு உத்தரவு

மதுரை: தொலைக்காட்சி தொடர்களில் வரம்புமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில், டிவி சீரியல்கள், விளம்பரங்களை தணிக்கை செய்ய வாரியம் அமைப்பது தொடர்பாக டிராய்க்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தொலைக்காட்சி…

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி பாஜக நடத்தும் 1 கோடி கையெழுத்து இயக்கம் நாளை தொடக்கம்!

சென்னை: மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும். 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று பாஜக மாநிலத்…

தமிழகம் முழுவதும் 1000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,000 டீசல் பேருந்துகளை, CNG பேருந்துகளாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 70 கோடி ஒதுக்க தமிழ்நாடு…

தென்மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே!

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. தென் மாவட்டங்களில்…

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்! அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு….

சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப்…

ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி நியமனம்!

சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு 2 புதிய EMU ரயில்கள் இயக்கம்!

சென்னை: புறநகர் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு 2 புதிய EMU ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…