Month: January 2025

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம்!

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுபோட்டிகள் தொடங்கி உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு…

மணமாகாத ஜோடிகளுக்கு ஒரே ஓட்டல் அறையில் தங்க அனுமதி மறுத்த ஓயோ

மீரட் ஓயோ நிறுவனம் இனி திருமணமாகாத ஜோடிகள் ஓட்டல்களில் ஒரே அறையில் தங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஓட்டல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு எழுதப்பட்ட தானப்பத்திரத்தை ரத்து செய்யலாம்! உச்சநீதி மன்றம்

டெல்லி: பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் எழுதிக்கொடுத்த சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மூத்த குடிமக்களில் பலர் தங்கள்…

இன்று மதுரை ஜல்லிக்கட்டு போட்டி ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

மதுரை இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆனலைன் முன்பதிவு தொடங்குகிறது. அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தஞ்சை பெரிய கோவில் : அமைச்சர் நாசர் வருத்தம்

சென்னை தமிழக அமைச்சர் நாடர் தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயப்பட்டியலில் இடம் பெறாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை அரும்பாக்கத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

சதுரகிரி மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மார்கழி மாத…

முதல்வர் நிகழ்வில் கருப்பு துப்பட்டா அகற்றம் : காவல்துறை விளக்கம்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்ட விழாவுக்கு வந்தவர்களின் கருப்பு நிற துப்பட்டாவை அகற்றியது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. நேற்று சென்னை எழும்பூரில்…

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை’

சென்னை இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்ற உள்ளார். ஆண்டு தோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது…