ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம்!
மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுபோட்டிகள் தொடங்கி உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு…